![]()

வல்வையைச் சேர்ந்த திருமதி.பொ.பார்வதிதேவி அவர்கள் ஜூன் 20, 2009 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு த.பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தலைவர் ஐ.நடராசா-வேதநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், திரு தங்கவேலாயுதம் – தர்மரெத்தினம் ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற தருமராசா மற்றும் ராஜநாயகி (விமலா), நீதிராசா, வனஜா, ஜீவராசா, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம்சென்ற நாராயணசாமி, குகதாஸ் மற்றும் விமலாதேவி(வன்னியாச்சி), பாலகிருஷ்ணன் (பாலிமாமா), சண்முகநாதன்(குட்டிமாஸ்ட்டர்), இராமகிருஷ்ணன் (ராமு) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றனர்.
தகவல்: சகோதரி யோ.விமலாதேவி(வன்னியாச்சி)
1 905 201 1754