
டென்மார்க்கில் வசித்துவரும்
திரு.வ.தெய்வேந்திரன் – திருமதி.அருந்தவராணி தம்பதிகளின்
செல்வப் புதல்வி ‘சோபிதா’ வுக்கு இன்று பிறந்தநாள்!




இன்று பிறந்தநாளை கொண்டாடும் சோபிதாவை – பல் கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அப்பா, அம்மா, தம்பி கெளதம் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.











































