பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள்.
சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார்…
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்று.
ஓகஸ்ட் 16, 2009 at 12:47 பிப
barthee,plz send ur e-mail .i’ll send some article
ஓகஸ்ட் 17, 2009 at 9:51 முப
வருக இளம்பறவை அவர்களே…
எனது ஈ மெயில் barthee@hotmail.com
ஜனவரி 3, 2012 at 8:46 முப
I have been absent for some time, but now I remember why I used to love this site. Thank you, I’ll try and check back more frequently. How frequently you update your website?
பிப்ரவரி 21, 2023 at 5:49 முப
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுதே எனக்கும் இது…
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் இது…
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போலும்
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஒடியாடி ஒயுமுன்பே
உண்மை அறிந்தாலென்ன
உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவே தயக்கமென்ன
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
மனம் மூடி மூடி பார்க்கும் போதும்
தேடும் பாதைதானே
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவறம்
பேசும் இதயமே மாறி விடு
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்